சோம்நாத்

திருவனந்தபுரம்: ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து கடந்த செட்பம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா விண்கலம். இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.